அன்புத்தோழர்களே தொடரட்டும் உங்கள் மிதி வண்டிப் பயணம்...
உங்கள் மிதியின் வலிமை சற்றே எதிரொலிக்கத் துவங்கி இருக்கிறது....
ஊடகங்கள் வாய் திறக்கவில்லை...
முதலாளிகளின் பண செல்வாக்கு இல்லை... ஆனாலும் உங்கள் பயணம் செங்கோட்டையனை வேறு விதத்தில் பேச வைத்துள்ளது... முன்னாள் மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு உதவ வேண்டுமாம்.... இது ஒருவகையில் தேவையானதே... அரசு முதலாளிகளுக்கு அளிக்கும் சலுகையில் 10 சதம் ஒதுக்கினால் போதும் அரசுப் பள்ளிகள் தரத்திலும், திறனிலும் கோலோச்சும்... எங்கள் அருமைத் தோழர்களே.... மிதியுங்கள் மிதிவண்டியை.... கோட்டையும் அசையும்.... இது உங்கள் பிரச்சனை அல்ல... சமூகமே உங்களை ஆரத்தழுவும்....
வெல்வோம்... மிதியுங்கள்...